Tuesday, April 19, 2022

டெல்லி ஜஹாங்கிர்புரி வன்முறை: முரண்படும் தகவல்களில் எது உண்மை? - கள நிலவரம்

டெல்லி ஜஹாங்கிர்புரி வன்முறை: முரண்படும் தகவல்களில் எது உண்மை? - கள நிலவரம் டெல்லி ஜஹாங்கிர்புரியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது வன்முறை ஏற்பட்டது. கரௌலி, கர்கோன் போன்ற இடங்களுக்குப் பிறகு, வகுப்புவாதப் பதற்றத்தின் வெப்பம் டெல்லியின் ஜஹாங்கிர்புரியை அடைந்துள்ளது. 2020ஆம் ஆண்டு கலவரத்திற்குப் பிறகு டெல்லியில் நடந்த முதல் பெரிய வகுப்புவாத மோதல் இதுவாகும். இருப்பினும், ஜஹாங்கிர்புரியில் கலவரம் எதுவும் ஏற்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக பலரை https://ift.tt/zGUwjFR

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...