Saturday, April 2, 2022

\"யாரும் வெளியே வரக்கூடாது!\" ஸ்ட்ரிக்ட் உத்தரவுப்போட்ட சீன அரசு! பேய் நகரமான ஷாங்காய்! இதுதான் காரணம்

\"யாரும் வெளியே வரக்கூடாது!\" ஸ்ட்ரிக்ட் உத்தரவுப்போட்ட சீன அரசு! பேய் நகரமான ஷாங்காய்! இதுதான் காரணம் பெய்ஜிங்: உலகில் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், சீனாவில் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் முதல்முறையாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன் பின்னர் பல்வேறு நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அலறவிட்டது. ஆல்பா, பீட்டா, டெல்டா என்ற கொரோனா அலைகளைத் தொடர்ந்து https://ift.tt/kGhiFye

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...