Monday, April 4, 2022

பிரசவத்தின் போது தாய்மார்கள் இறப்பு விகிதம்.. திருப்பத்தூர் மாவட்டத்தில்தான் அதிகம்.. காரணம் என்ன?

பிரசவத்தின் போது தாய்மார்கள் இறப்பு விகிதம்.. திருப்பத்தூர் மாவட்டத்தில்தான் அதிகம்.. காரணம் என்ன? திருப்பத்தூர்: தமிழகத்தில் திருப்பத்தூரில் பிரசவ காலத்தின் போது தாய்மார்கள் இறப்புகள் அதிகரிக்க காரணம் என்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் பிறப்பு இறப்பு விகிதம் எவ்வளவு என கணக்கிடப்பட்டு அவை பதிவு செய்யப்படும். இறப்பு விகிதம் அதிகரித்தால் அதற்கான காரணத்தை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் கண்டறியும். அதிலும் பேறு காலத்தின் போது https://ift.tt/FdrT5zB

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...