Monday, April 18, 2022
பொருளாதார நெருக்கடிக்கு நான் தான் காரணம்..உண்மை பேசிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே
பொருளாதார நெருக்கடிக்கு நான் தான் காரணம்..உண்மை பேசிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கொழும்பு: ‛‛இலங்கையில் நிலவும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு எனது அரசின் சில தவறுகள், கொரோனா பாதிப்பு உள்ளிட்டவை காரணமாக உள்ளன. பொருளாதார நெருக்கடியால் இன்று மக்கள் பெரும் அழுத்தத்திலும், கோபத்திலும் உள்ளனர். இதற்கு நான் வருந்துகிறேன். பிரச்சனையை சரிசெய்ய முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்'' என அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறினார். இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார https://ift.tt/zGUwjFR
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment