Monday, April 18, 2022

பொருளாதார நெருக்கடிக்கு நான் தான் காரணம்..உண்மை பேசிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே

பொருளாதார நெருக்கடிக்கு நான் தான் காரணம்..உண்மை பேசிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கொழும்பு: ‛‛இலங்கையில் நிலவும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு எனது அரசின் சில தவறுகள், கொரோனா பாதிப்பு உள்ளிட்டவை காரணமாக உள்ளன. பொருளாதார நெருக்கடியால் இன்று மக்கள் பெரும் அழுத்தத்திலும், கோபத்திலும் உள்ளனர். இதற்கு நான் வருந்துகிறேன். பிரச்சனையை சரிசெய்ய முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்'' என அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறினார். இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார https://ift.tt/zGUwjFR

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...