Friday, April 29, 2022

இந்தி தேசிய மொழியா? சர்ச்சையை தீர்க்க இதுதான் ஒரே வழி.. மம்தா பானர்ஜி சொல்லும் புது யோசனை

இந்தி தேசிய மொழியா? சர்ச்சையை தீர்க்க இதுதான் ஒரே வழி.. மம்தா பானர்ஜி சொல்லும் புது யோசனை கொல்கத்தா: ‛‛இந்தி தேசிய மொழியா என்பது குறித்து மக்களிடம் கருத்து கேட்க வேண்டும்'' என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார். இந்தியாவில் ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி மொழியை மக்கள் ஏற்க வேண்டும் என நாடாளுமன்ற அலுவல் மொழி ஆணையத்தின் 37வது கூட்டத்தில் அமித்ஷா பேசினார். இதற்கு தமிழகம், கர்நாடகம் உள்பட இந்தி பேசாத மாநிலங்களில் https://ift.tt/ljwhCd5

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...