Thursday, April 7, 2022
எந்த வழக்கில் கைதானாலும் உயிரியல் மாதிரிகளை எடுக்கலாம்: இந்திய அரசின் புதிய சட்டம் சொல்வது என்ன?
எந்த வழக்கில் கைதானாலும் உயிரியல் மாதிரிகளை எடுக்கலாம்: இந்திய அரசின் புதிய சட்டம் சொல்வது என்ன? குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா 2022, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளது. இனி அரசிதழில் வெளியிடப்படும் நாள் முதல் இந்த சட்டம் அமலுக்கு வரும். தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்தே கடும் வாத விவாதங்களுக்கு உட்பட்டுவரும் இந்த சட்டம், சொல்வது என்ன? 1920 ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தங்களை முன்மொழிந்து, 10 பிரிவுகளைக் https://ift.tt/5xJTOYC
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment