Thursday, April 7, 2022
எந்த வழக்கில் கைதானாலும் உயிரியல் மாதிரிகளை எடுக்கலாம்: இந்திய அரசின் புதிய சட்டம் சொல்வது என்ன?
எந்த வழக்கில் கைதானாலும் உயிரியல் மாதிரிகளை எடுக்கலாம்: இந்திய அரசின் புதிய சட்டம் சொல்வது என்ன? குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா 2022, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளது. இனி அரசிதழில் வெளியிடப்படும் நாள் முதல் இந்த சட்டம் அமலுக்கு வரும். தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்தே கடும் வாத விவாதங்களுக்கு உட்பட்டுவரும் இந்த சட்டம், சொல்வது என்ன? 1920 ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தங்களை முன்மொழிந்து, 10 பிரிவுகளைக் https://ift.tt/5xJTOYC
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment