Saturday, April 9, 2022

”இம்ரான் கானுடன் எப்போதும் இருப்பேன்” உறுதியளித்து பதவி விலகிய பாகிஸ்தான் சபாநாயகர் ஆசாத்

”இம்ரான் கானுடன் எப்போதும் இருப்பேன்” உறுதியளித்து பதவி விலகிய பாகிஸ்தான் சபாநாயகர் ஆசாத் இஸ்லாமாபாத் : நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்ததை தொடர்ந்து நாடாளுமன்ற சபாநாயகர் பொறுப்பிலிருந்து ஆசாத் கெய்சல் ராஜினாமா செய்துள்ளார். பாகிஸ்தானில் பொருளாதார தேக்க நிலைக்கு இம்ரான் கானின் மோசமான அணுகுமுறையே காரணம் என்ற குற்றச்சாட்டை முன் வைத்த எதிர்கட்சிகள், அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு https://ift.tt/2BcEOM1

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...