Monday, April 11, 2022

அந்தரத்தில் மோதிய ரோப்கார்கள்... ஜார்கண்டில் உயர்ந்த பலி... விபத்து குறித்து திடுக்கிடும் தகவல்கள்

அந்தரத்தில் மோதிய ரோப்கார்கள்... ஜார்கண்டில் உயர்ந்த பலி... விபத்து குறித்து திடுக்கிடும் தகவல்கள் ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் அந்தரத்தில் இரு ரோப்கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து நிகழ்ந்த நிலையில் இதுவரை 32 பேர் மீட்கப்பட்ட நிலையில் இன்னும் 15 பேர் மீட்கப்பட வேண்டியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் திரிகுட் மலை உள்ளது. இங்குள்ள பாபா பைடியநாத் கோவில் பிரசித்தி https://ift.tt/hxviwJH

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...