Wednesday, April 20, 2022

தமிழ்நாடு ஆளுநர் ஆர்என்ரவி மீது தாக்குதல் நடத்தப்பட்டதா? போராட்டம் நடத்தியவர்கள் என்ன சொல்கிறார்கள்?

தமிழ்நாடு ஆளுநர் ஆர்என்ரவி மீது தாக்குதல் நடத்தப்பட்டதா? போராட்டம் நடத்தியவர்கள் என்ன சொல்கிறார்கள்? தமிழ்நாடு ஆளுநரின் தருமபுரம் ஆதீன வருகையின்போது தாக்குதல் நடந்ததாகக் கூறப்படும் சம்பவங்கள், அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளன. "ஆளுநரின் கான்வாய் வரும் நேரத்தில் இரண்டு வெள்ளை வேன்களை போலீஸார் குறுக்கே நிறுத்திவிட்டனர். எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கலவரம் நடந்ததாக பா.ஜ.கவினர் கூறுவது ஏற்புடையதல்ல" என்கின்றனர் போராட்டக்குழுவினர். தெலங்கானாவில் நடைபெற உள்ள புஷ்கர https://ift.tt/jYGKOCP

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...