Thursday, May 19, 2022

அசாமில் பெய்யும் பேய் மழை! நீரில் மூழ்கிய 1000 கிராமங்கள்.. பலர் உயிரிழந்ததால் பீதியில் பொதுமக்கள்

அசாமில் பெய்யும் பேய் மழை! நீரில் மூழ்கிய 1000 கிராமங்கள்.. பலர் உயிரிழந்ததால் பீதியில் பொதுமக்கள் திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மிக மோசமான வெள்ளப்பெருக்கு காரணமாக அம்மாநில மக்கள் கடுமையான இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கடந்த சில நாட்களாகவே அதிதீவிர கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள பல இடங்களில் மிக மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 4 ஆண்டு விசாரணை... தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு இறுதி அறிக்கை https://ift.tt/7beW3w9

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...