Tuesday, May 24, 2022

அமெரிக்காவில் தொடரும் பயங்கரம்: கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு: 15 மாணவர்கள் உட்பட 18 பேர் பலி

அமெரிக்காவில் தொடரும் பயங்கரம்: கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு: 15 மாணவர்கள் உட்பட 18 பேர் பலி டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பள்ளிக்கூடம் ஒன்றில் மர்ம நபர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 15 மாணவர்கள் உட்பட 18 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர் கதையாகி வருக்கின்றன. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் உவால்டே பகுதியில் தொடக்கப் பள்ளிக்கூடம் ஒன்றுக்குள் 18 வயதுள்ள https://ift.tt/RTmEdWZ

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...