Tuesday, May 10, 2022

உலகையே அதிரவைத்த புகைப்படக் கலைஞருக்கு புலிட்சர் பரிசு.. இறந்த பிறகு 2வது முறையாக விருது!

உலகையே அதிரவைத்த புகைப்படக் கலைஞருக்கு புலிட்சர் பரிசு.. இறந்த பிறகு 2வது முறையாக விருது! கொலம்பியா: இந்தியாவில் நிலவிய கொரோனாவின் கோர முகத்தை புகைப்படங்கள் மூலமாக உலகறியச் செய்த ராய்ட்டர்ஸ் புகைப்பட நிருபர் டேனிஷ் சித்திக்கிற்கு 'புலிட்சர் விருது' அறிவிக்கப்பட்டுள்ளது. இதழியல், இலக்கம், இசை சார்ந்த சாதனையாளர்களுக்கு ஆண்டுதோறும் புலிட்சர் விருது வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் 2022 ஆண்டுக்கான புலிட்சர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவை சேர்ந்த புகைப்படக்காரர்களான அட்னன் அபிதி, சன்னா இர்ஷாத் https://ift.tt/Kl6WLZb

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...