Thursday, May 26, 2022

தமிழ்நாடு அரசு அனுப்பிய நிவாரணப் பொருட்கள்- கிளிநொச்சியில் 20,000 தமிழ் குடும்பங்களுக்கு ஒதுக்கீடு

தமிழ்நாடு அரசு அனுப்பிய நிவாரணப் பொருட்கள்- கிளிநொச்சியில் 20,000 தமிழ் குடும்பங்களுக்கு ஒதுக்கீடு கிளிநொச்சி: தமிழ்நாடு அரசு அனுப்பிய நிவாரணப் பொருட்களில் ஒரு பகுதி கிளிநொச்சியில் உள்ள 20,000 தமிழ் குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதார நிலைமை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் இலங்கை மக்கள் புரட்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த புரட்சியால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவியை விட்டு விலகினார். {image-screenshot11665-1653620328.jpg https://ift.tt/el4YIna

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...