Thursday, May 12, 2022

\"திடீரென பற்றிய நெருப்பு!\" விமான நிலையத்தில் 2 விமானிகள் உடல் கருகிப் பலி! என்னாச்சு

\"திடீரென பற்றிய நெருப்பு!\" விமான நிலையத்தில் 2 விமானிகள் உடல் கருகிப் பலி! என்னாச்சு ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உயிரிழந்தனர். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் அமைந்துள்ளது சுவாமி விவேகானந்தா விமான நிலையம். நேற்று (மே 12) இரவு 9.10 மணி அளவில் இந்த ஏர்போட்டில் சத்தீஸ்கர் அரசுக்கு சொந்தமான ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்றுள்ளது. விமானிகள் ஹெலிகாப்டரை தரையிறக்க முயன்றபோது யாரும் எதிர்பார்க்காத வகையில் தீப்பிடித்தது. https://ift.tt/X0jS6yW

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...