Saturday, May 28, 2022

மாயமான நேபாள விமானம்.. 4 இந்தியர்கள் உட்பட 22 பேர் பயணித்த நிலையில் தொடர்பை இழந்ததால் அதிர்ச்சி!

மாயமான நேபாள விமானம்.. 4 இந்தியர்கள் உட்பட 22 பேர் பயணித்த நிலையில் தொடர்பை இழந்ததால் அதிர்ச்சி! காத்மண்டு : நேபாளத்தில் 19 பயணிகள் உட்பட 22 பேருடன் சென்ற விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமாகியுள்ளதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நேபாள நாட்டில் பொகாராவில் இருந்து ஜோம்சாம் விமான நிலையத்திற்கு இன்று காலை 9.55 மணியளவில் புறப்பட்ட விமானம் கிளம்பிய சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://ift.tt/9fVimpH

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...