Thursday, May 5, 2022

90 வயது பாட்டியை எரித்துக் கொன்ற கொடூர பேத்திகள் - நெல்லையில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்

90 வயது பாட்டியை எரித்துக் கொன்ற கொடூர பேத்திகள் - நெல்லையில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் நெல்லை: பேட்டை அருகே 90 வயது பாட்டியை பராமரிக்க முடியவில்லை எனக்கூறி அவரது பேத்திகளே எரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நெல்லை மாவட்டம் பேட்டையிலிருந்து பழையபேட்டை செல்லும் இணைப்பு சாலையருகே தனியார் எண்ணெய் மில்லுக்கு வடக்கே இருக்கும் காலி இடத்தில் அடையாளம் தெரியாத மூதாட்டியின் உடலை அங்குள்ளவர்கள் பார்த்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த https://ift.tt/veiB9lI

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...