Sunday, May 1, 2022
முஸ்லிம் பெண்களின் நீதிக்காகவே பொது சிவில் சட்டம்... அஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா விளக்கம்
முஸ்லிம் பெண்களின் நீதிக்காகவே பொது சிவில் சட்டம்... அஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா விளக்கம் கவுஹாத்தி: முஸ்லிம் பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமானால் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என அஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறினார். பொது சிவில் சட்டத்துக்கு அனைத்து இந்திய முஸ்லிம்களின் தனிநபர் சட்ட வாரியம், அசாதுதீன் ஓவைசி எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஹிமந்தா பிஸ்வா சர்மா இவ்வாறு கூறியுள்ளார். இந்தியா முழுவதும் ஒரே https://ift.tt/O0ZrSNP
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment