Sunday, May 29, 2022
பச்சைக்கொடி! இந்தியாவில் இருந்து இனி வங்கதேசத்துக்கு ரயிலிலே போகலாம்! வாரம் எத்தனை முறை தெரியுமா?
பச்சைக்கொடி! இந்தியாவில் இருந்து இனி வங்கதேசத்துக்கு ரயிலிலே போகலாம்! வாரம் எத்தனை முறை தெரியுமா? கொல்கத்தா: கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு இருந்த இந்தியா-வங்கதேசம் இடையேயான ரயில் சேவை இன்று மீண்டும் துவங்கியது. அதன்படி மேற்குவங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் புறப்பட்ட பந்தன் எக்ஸ்பிரஸ் ரயில் வங்கதேசத்தின் குலனா நகருக்கு புறப்பட்டு சென்றது. இதனால் இருநாட்டு மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தியா-வங்கதேசம் இடையே ரயில் சேவை நடைபெற்று வந்தது. இதனால் https://ift.tt/9fVimpH
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment