Sunday, May 22, 2022

குடும்ப மானம் போச்சு! பாலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கொடூர கொலை! அதிர்ந்து போன போலீஸ்! ஷாக் சம்பவம்

குடும்ப மானம் போச்சு! பாலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கொடூர கொலை! அதிர்ந்து போன போலீஸ்! ஷாக் சம்பவம் போபால் : மத்திய பிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி தன் வீட்டில் இருந்ததால் கிராமத்தினர் அவதூறாக பேசியதாகக் கூறி அவரது தாய் மாமனே விஷம் வைத்து கொலை செய்த கொடூர சம்பவம் போலீசாரையே கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியை https://ift.tt/npKArBx

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...