Sunday, May 15, 2022

பப்ஸ் சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி.. சின்னசேலத்தில் பேக்கரி ஊழியர்களை அலறவிட்ட பெண்கள்

பப்ஸ் சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி.. சின்னசேலத்தில் பேக்கரி ஊழியர்களை அலறவிட்ட பெண்கள் கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் உள்ள பேக்கரி ஒன்றில் பப்ஸ் சாப்பிட்ட குழந்தைகள் வாந்தி எடுத்ததாகக்கூறி அந்தக் கடைக்கு வந்த இரண்டு பெண்கள் கடைக்காரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. சின்னசேலம் ஒன்றிய அலுவலகம் அருகே அரோமா கேக்ஸ் என்ற பேக்கரி அமைந்துள்ளது. கேரளாவைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்டு வரும் இந்த பேக்கரியில் நேற்று முன்தினம் இரண்டு பெண்கள் https://ift.tt/TdRpqbm

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...