Tuesday, May 31, 2022

\"காடுகளை பாதுகாக்க வேண்டும்.. இணைந்து பணியாற்றவும் தயார்!\" சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி பளீச்

\"காடுகளை பாதுகாக்க வேண்டும்.. இணைந்து பணியாற்றவும் தயார்!\" சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி பளீச் உதகை: சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நீதித்துறை மற்றும் வனத்துறை இணைந்து செயலாற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி தெரிவித்தார். நீலகிரி மாவட்டம் உதகை தமிழ்நாடு விருந்தினர் மாளிகையில் வனத்துறை அதிகாரிகள் மாநாடு இன்று நடைபெற்றது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி தொடங்கி வைத்த இந்த மாநாட்டில் மாநிலத்தின் https://ift.tt/nJosS3q

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...