Tuesday, May 3, 2022
இலங்கை: ஜனாதிபதி கோத்தபாய, பிரதமர் மகிந்தவுக்கு எதிராக இன்று நம்பிக்கை இல்லா தீர்மானங்கள்
இலங்கை: ஜனாதிபதி கோத்தபாய, பிரதமர் மகிந்தவுக்கு எதிராக இன்று நம்பிக்கை இல்லா தீர்மானங்கள் கொழும்பு: இலங்கையில் ஜனாதிபதி கோத்தபாய, பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானங்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. ஆனால் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடையும்; தமது பெரும்பான்மையை நிரூபிப்பேன் என இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கையில் தலைவிரித்தாடும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று கோத்தபாய, மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்பது https://ift.tt/A60OrX2
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment