Sunday, June 5, 2022

உத்தரகாசியில் பஸ் கவிழ்ந்து விபத்து..சார்தாம் யாத்திரை சென்ற 26 பக்தர்கள் பலி..மோடி இரங்கல்

உத்தரகாசியில் பஸ் கவிழ்ந்து விபத்து..சார்தாம் யாத்திரை சென்ற 26 பக்தர்கள் பலி..மோடி இரங்கல் டேராடூன்:உத்தரகாண்ட் மாநிலத்தில் சார்தாம் யாத்திரை சென்ற பக்தர்கள் பயணித்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். விபத்தில் உயிரிழந்த 26 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். உத்தரகாண்டின் உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள டம்டா அருகே யமுனோத்ரிக்கு கோயிலுக்கு நேற்று மாலை, பேருந்தில் பக்தர்கள் சென்றனர். அப்போது, https://ift.tt/p51EuCN

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...