Wednesday, June 29, 2022

ஶ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து இன்று மாலை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்!

ஶ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து இன்று மாலை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்! ஶ்ரீஹரிகோட்டா: ஆந்திராவின் ஶ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் விண்ணில் பாய உள்ளது. பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 25 மணிநேர கவுண்ட்டவுன் நேற்று மாலை தொடங்கியது. இதனையடுத்து இன்று மாலை 6 மணிக்கு திட்டமிட்டபடி பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் விண்ணில் பாய இருக்கிறது. {image-isro-1574324489-1656557904.jpg https://ift.tt/6UdNHtK

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...