Wednesday, June 15, 2022

நானே கருப்பு! குழந்தை எப்படி சிவப்பு? பச்சிளம் குழந்தை உயிரைப் பறித்த சந்தேகம்! அதிர்ந்த ஆந்திரா!

நானே கருப்பு! குழந்தை எப்படி சிவப்பு? பச்சிளம் குழந்தை உயிரைப் பறித்த சந்தேகம்! அதிர்ந்த ஆந்திரா! அமராவதி : ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் அருகே குழந்தை சிவப்பாகப் பிறந்ததால் மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்ட கணவன் 6 மாத பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் பூட்டால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நாகரீகம் வெகுவாக வளர்ந்து விட்ட இந்த காலத்தில் கணவன் மனைவிக்கிடையே சந்தேகம் எனும் https://ift.tt/JO103NV

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...