Monday, June 27, 2022

கம்போடியாவில் கடலில் வலையை விரித்த போது.. சின்னவர் திரைப்படத்தை நினைவுப்படுத்தும் சம்பவம்!

கம்போடியாவில் கடலில் வலையை விரித்த போது.. சின்னவர் திரைப்படத்தை நினைவுப்படுத்தும் சம்பவம்! கம்போடியா: உலகிலேயே அதிக எடை கொண்ட திருக்கைவால் மீன் கம்போடியாவில் பிடிபட்டுள்ளது. இதன் எடை 300 கிலோவாக இருந்தது. கடந்த ஜூன் 13-ஆம் தேதி கம்போடியாவின் மேகாங் ஆற்றில் மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தார்கள். அப்போது வலையை இழுத்த போது இழுக்க முடியாமல் மீனவர்கள் தவித்தனர். கிட்டதட்ட சின்னவர் திரைப்படத்தில் கவுண்டமணி வலை வீசும் போது செந்தில் https://ift.tt/Q7zpyEo

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...