Saturday, June 4, 2022
ஆதின விசயத்தில் தலையிடாது..நடராஜர் கோவிலை அறநிலையத்துறை வசமாக்கும் திட்டமில்லை..சேகர்பாபு அதிரடி
ஆதின விசயத்தில் தலையிடாது..நடராஜர் கோவிலை அறநிலையத்துறை வசமாக்கும் திட்டமில்லை..சேகர்பாபு அதிரடி மயிலாடுதுறை: சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை இந்து அறநிலைத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் சைவம் சார்ந்த ஆதினங்களால் தான் தமிழ் தழைத்தோங்கும் என்பதால் அவர்களுக்கு உண்டான சிறப்பு சேர்க்கும் அரசாக தமிழக அரசு விளங்கும் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். https://ift.tt/uLUz4W8
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment