Thursday, June 2, 2022

அரசு எங்களை காக்கவில்லை.. காஷ்மீரிலிருந்து.. சாரை சாரையாக வெளியேறும் பண்டிட்கள்.. அதிர்ச்சி

அரசு எங்களை காக்கவில்லை.. காஷ்மீரிலிருந்து.. சாரை சாரையாக வெளியேறும் பண்டிட்கள்.. அதிர்ச்சி ஸ்ரீநகர்: காஷ்மீரில் இருக்கும் பண்டிட்கள் மீண்டும் ஜம்முவை நோக்கி சாரைசாரையாக இடம்பெற தொடங்கி உள்ளனர். அங்கு பண்டிட்கள் மீதும், வெளிமாநில மக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதாக கூறி, பண்டிட் பிரிவினர் காஷ்மீரை விட்டு வெளியேற தொடங்கி உள்ளனர். ஜம்மு காஷ்மீரில் இருக்கும் பண்டிட்கள் உட்பட வெளிமாநில தொழிலாளர்கள் பலர் மீது கடந்த இரண்டு மாதமாக கொடூர தாக்குதல் https://ift.tt/VgHdvsr

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...