Friday, June 10, 2022
கொல்கத்தாவில் பயங்கரம்.. வங்கதேச தூதரக அலுவலகம் அருகே பெண்ணை சுட்டு கொன்று போலீஸ்காரர் தற்கொலை
கொல்கத்தாவில் பயங்கரம்.. வங்கதேச தூதரக அலுவலகம் அருகே பெண்ணை சுட்டு கொன்று போலீஸ்காரர் தற்கொலை கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள வங்கதேச துணை தூதரக அலுவலகம் அருகே திடீரென்று போலீஸ்காரர் சரமாரியாக சுட்டதில் பெண் பலியானார். மேலும் அவரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் வங்கதேச துணை தூதரக அலுவலகம் உள்ளது. இங்கு கொல்கத்தாவை சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் சவ்தப் லெப்சா காவல் https://ift.tt/0maHyl1
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment