Sunday, June 5, 2022

நான் பார்வதியின் அவதாரம்! சிவனை மணமுடிக்க வந்துள்ளேன்! இந்தோ-திபெத் எல்லையில் பெண்ணின் அக்கப்போர்

நான் பார்வதியின் அவதாரம்! சிவனை மணமுடிக்க வந்துள்ளேன்! இந்தோ-திபெத் எல்லையில் பெண்ணின் அக்கப்போர் டேராடூன்: ‛‛நான் பார்வதியின் அவதாரம். சிவபெருமானை திருமணம் செய்ய வந்துள்ளேன்'' எனக்கூறி உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்தோ-திபெத் எல்லையில் இருந்து திரும் மறுத்த பெண்ணால் எல்லை பாதுகாப்பு படையினர், போலீசார் சிரமத்துக்கு உள்ளாகினர். உத்தரபிரதேச மாநிலம் அலிகஞ்ச் பகுதியை சேர்ந்தவர் ஹர்மீந்தர் கவுர் (வயது 27). இவர் தனது தாயுடன் இமயமலைக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தார். அதன்படி https://ift.tt/wb7vAVG

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...