Wednesday, June 15, 2022
\"புள்ளய காப்பாத்துங்க\".. ஆரணி அருகே பஸ் மோதி இறந்த சிறுவனின் தாய் கண்ணீர்.. பதற வைக்கும் வீடியோ
\"புள்ளய காப்பாத்துங்க\".. ஆரணி அருகே பஸ் மோதி இறந்த சிறுவனின் தாய் கண்ணீர்.. பதற வைக்கும் வீடியோ ஆரணி: ஆரணி அருகே சைக்கிளில் சாலையை கடக்க முயன்ற சிறுவன் மீது கண் இமைக்கும் நேரத்தில் தனியார் வாகனம் மோதிய விபத்தில் வாகன டயரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே ராட்டினமங்கலம் கிராமத்தை சேர்ந்த கார் டிரைவர் சரணவன்- புஷ்பலதா தம்பதியினருக்கு விஷ்ணு (11) அர்ஷினி (8) என்ற மகனும் மகளும் உள்ளனர். https://ift.tt/JO103NV
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment