Thursday, June 30, 2022
மும்பை புறப்பட்டார் ஏக்நாத் ஷிண்டே- பட்னாவிஸுடன் சேர்ந்து ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்
மும்பை புறப்பட்டார் ஏக்நாத் ஷிண்டே- பட்னாவிஸுடன் சேர்ந்து ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் பனாஜி: கோவாவில் முகாமிட்டிருக்கும் அதிருப்தி சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே அங்கிருந்து மும்பை புறப்பட்டார். மும்பை வரும் ஏக்நாத் ஷிண்டே, பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸுடன் இணைந்து ஆளுநர் கோஷ்யாரியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார். மகாராஷ்டிராவில் இரண்டரை ஆண்டுகால சிவசேனா- காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்த்துவிட்டது பாஜக. சிவசேனாவின் 40க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களை https://ift.tt/6UdNHtK
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment