Tuesday, June 7, 2022
ஹெலிகாப்டர் நிறைய பணத்துடன் தப்பித்தாரா கனி? “வாய்ப்பே இல்லை” - தகவலை மறுத்த அமெரிக்க உளவு அமைப்பு
ஹெலிகாப்டர் நிறைய பணத்துடன் தப்பித்தாரா கனி? “வாய்ப்பே இல்லை” - தகவலை மறுத்த அமெரிக்க உளவு அமைப்பு காபூல் : ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி, 169 மில்லியன் டாலர் பணத்துடன் காபூலை விட்டு வெளியேறவில்லை என அமெரிக்க அரசாங்க கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியபோது காபூலில் உள்ள அதிபர் மாளிகையில் இருந்து அஷ்ரப் கனி பல மில்லியன் டாலர் பணத்துடன் தப்பியதாக கூறப்பட்டது. https://ift.tt/TBEAuve
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment