Thursday, June 9, 2022

எதிர்ப்பை மீறி சோலோகாமி! தன்னை தானே திருமணம் செய்த குஜராத் இளம்பெண்! எப்படி நடந்தது தெரியுமா?

எதிர்ப்பை மீறி சோலோகாமி! தன்னை தானே திருமணம் செய்த குஜராத் இளம்பெண்! எப்படி நடந்தது தெரியுமா? காந்திநகர்: குஜராத் மாநிலம் வதோதராவில் வசிக்கும் 24 வயது இளம்பெண் ஷாமா பிந்து அறிவித்த தேதியை விட 3 நாட்களுக்கு முன்பே ‛சோலோகாமி' எனும் தன்னைத்தானே மணந்து கொள்ளும் திருமணத்தை பாரம்பரிய முறைப்படி மெஹந்தி நிகழ்ச்சியுடன் செய்து கொண்டார். இதன்மூலம் இந்தியாவில் முதல் முறையாக ‛சோலோகாமி' திருமணம் நடந்துள்ளது. வெளிநாடுகளில் மணமகன், மணமகள் இன்றி தன்னைத்தானே திருமணம் https://ift.tt/aZhUgyR

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...