Sunday, July 17, 2022

நடுக்கடலில் விழுந்த நபர்.. 18 மணி நேரம் நடந்த திக்திக் போராட்டம்.. கடவுளாக வந்த பந்து! அதிசய சம்பவம்

நடுக்கடலில் விழுந்த நபர்.. 18 மணி நேரம் நடந்த திக்திக் போராட்டம்.. கடவுளாக வந்த பந்து! அதிசய சம்பவம் ஸ்கோப்ஜே: வடக்கு மாசிடோனாவில் கடற்கரையில் குளித்துக்கொண்டிருந்தபோது கடல் நீரோட்டத்தில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட நபர் ஒருவர் 18 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 18 மணி நேரமாக அந்த நபர் குழந்தைகள் விளையாடும் கால்பந்தை பற்றிக்கொண்டு கடலில் தத்தளித்து உயிர்பிழைத்துள்ளார். கிரீஸின் கசாண்ட்ரா கடற்கரையில் 30 வயது மதிக்கத்தக்க இவான் https://ift.tt/9SEIioT

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...