Saturday, July 9, 2022

களைகட்டிய ஹஜ் பயணம்.. 2 ஆண்டுக்கு பிறகு அராபத் மலையில் 10 லட்சம் பேர் தொழுகை

களைகட்டிய ஹஜ் பயணம்.. 2 ஆண்டுக்கு பிறகு அராபத் மலையில் 10 லட்சம் பேர் தொழுகை மினா நகர்: கொரோனா பரவல் குறைந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஹஜ் பயணத்தின் ஒருபகுதியாக அராபத் மலையில் 10 லட்சம் முஸ்லிம்கள் தொழுகை நடத்தினர். இஸ்லாமியர்களின் முக்கிய கடமை ஹஜ் யாத்திரையாகும். இதனால் ஆண்டுதோறும் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ஹஜ் யாத்திரை செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனார். இந்தியாவில் இருந்து முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரை மேற்கொண்டு https://ift.tt/rZRMuCA

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...