Sunday, July 17, 2022

கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம்..பள்ளியை சூறையாடிய வன்முறையாளர்கள்..2 ஆசிரியைகள் கைது

கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம்..பள்ளியை சூறையாடிய வன்முறையாளர்கள்..2 ஆசிரியைகள் கைது கள்ளக்குறிச்சி: பிளஸ் 2 மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் தனியார் பள்ளியைச் சேர்ந்த இரண்டு ஆசிரியைகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஏற்கனவே பள்ளியின் தாளாளர் ரவிக்குமார் , முதல்வர் சிவசங்கரன், செயலாளர் சாந்தி ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்த நிலையில், மேலும் 2 ஆசிரியைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சின்னசேலம் அருகே சேலம் புறவழிச்சாலையில் உள்ள https://ift.tt/UFZAgSL

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...