Thursday, July 7, 2022

அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து..5 பேர் பலி, பலர் படுகாயம்..செங்கல்பட்டு அருகே பயங்கரம்

அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து..5 பேர் பலி, பலர் படுகாயம்..செங்கல்பட்டு அருகே பயங்கரம் செங்கல்பட்டு: சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகத்தை அடுத்த அச்சிரப்பாக்கத்தில் அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காலை நேரத்தில் நிகழ்ந்த இந்த https://ift.tt/wLW8ymc

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...