Tuesday, July 19, 2022
நபிகள் நாயகம் குறித்து அவதூறு: மாஜி பாஜக நிர்வாகி நுபுர் சர்மாவை கொல்ல ஊடுருவிய பாக். நபர் கைது
நபிகள் நாயகம் குறித்து அவதூறு: மாஜி பாஜக நிர்வாகி நுபுர் சர்மாவை கொல்ல ஊடுருவிய பாக். நபர் கைது ஜெய்ப்பூர்: இஸ்லாமியர்களின் இறை தூதர் நபிகள் நாயகத்தை அவதூறாக விமர்சித்த பாஜகவின் மாஜி நிர்வாகி நுபுர் சர்மாவை படுகொலை செய்ய சர்வதேச எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் நபர் ராஜஸ்தானில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். நபிகள் நாயகத்தை நுபுர் சர்மா, டிவி விவாதம் ஒன்றில் அவதூறாக பேசிய விவகாரம் சர்வதேச பிரச்சனையானது. இதனையடுத்து நுபுர் சர்மா, https://ift.tt/8iqxUpj
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment