Wednesday, July 27, 2022

தமிழக அரசு பேருந்து தேக்கடி படகுத்துறைக்கு செல்ல கேரளா வனத்துறை அனுமதி மறுப்பு..பயணிகள் ஏமாற்றம்

தமிழக அரசு பேருந்து தேக்கடி படகுத்துறைக்கு செல்ல கேரளா வனத்துறை அனுமதி மறுப்பு..பயணிகள் ஏமாற்றம் தேக்கடி: தமிழக அரசு பேருந்துகளை தேக்கடி படகுத்துறைக்கு செல்ல கேரளா வனத்துறை அனுமதி மருத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முல்லை பெரியாறு அணை யில் சுற்றுலாப் பயணிகளுக்காக படகுகள் இயக்கப்படுகின்றன. தேக்கடியில் இருந்து தினமும் காலை 7.30, 9.30, 11.15, 1.45 மற்றும் 3.30 என்று 5 முறை படகுகள் இயக்கப்படுகின்றன. தலா ஒன்றரை மணி நேர பயணம் https://ift.tt/p9zkqjo

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...