Tuesday, July 12, 2022

\"இலவசங்களை வாரி இறைத்தால்... இலங்கை கதிதான் நமக்கும் ஏற்படும்!\" எச்சரிக்கும் தமிழ்நாடு கள் இயக்கம்

\"இலவசங்களை வாரி இறைத்தால்... இலங்கை கதிதான் நமக்கும் ஏற்படும்!\" எச்சரிக்கும் தமிழ்நாடு கள் இயக்கம் ராமநாதபுரம்: இலங்கையில் இப்போது மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாகத் தமிழ்நாடு கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் இப்போது பெரிய குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜகபக்ச மாளிகையில் இருந்து தப்பிச் சென்றுவிட்டார். இலங்கையில் மக்கள் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், விரைவில் அனைத்துக் கட்சிகளையும் கொண்ட அரசு அமையும் கூறப்படுகிறது. https://ift.tt/fIHOYTC

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...