Saturday, July 9, 2022

அதிகார மமதையில் தலைகால் புரியாமல் செயற்படும் ஆட்சியாளர்களுக்கு இலங்கை ஒரு படிப்பினை-ஈழநாடு தலையங்கம்

அதிகார மமதையில் தலைகால் புரியாமல் செயற்படும் ஆட்சியாளர்களுக்கு இலங்கை ஒரு படிப்பினை-ஈழநாடு தலையங்கம் யாழ்ப்பாணம்: அதிகார மமதையில் தலைகால் புரியாமல் செயற்படும் ஆட்சியாளர்கள் அனைவருக்கும் இலங்கை நிகழ்வுகள் ஒரு படிப்பினை என்று அந்நாட்டில் இருந்து தமிழ் பத்திரிகையான ஈழநாடு தமது தலையங்கத்தில் எழுதியுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று நடந்த மக்கள் கிளர்ச்சி குறித்த ஈழநாடு எழுதியுள்ள தலையங்கம்: சில ஆபிரிக்க நாடுகளில் இடம்பெற்ற காட்சிகளை, இப்போது இலங்கைத் தீவில் காண்கின்றோம். https://ift.tt/3Ho5L9c

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...