Monday, July 25, 2022

அமலாக்க துறை விசாரணையில் திரிணாமுல் அமைச்சர்! நீதிமன்றம் பரபர உத்தரவு.. மம்தாவுக்கு பெரும் தலைவலி

அமலாக்க துறை விசாரணையில் திரிணாமுல் அமைச்சர்! நீதிமன்றம் பரபர உத்தரவு.. மம்தாவுக்கு பெரும் தலைவலி கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஊழல் புகாரில் கைதாகி உள்ள திரிணாமுல் அமைச்சர் மற்றும் அவரது நண்பர் தொடர்பாக நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்து உள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அரசில் தொழில்துறை அமைச்சராக இருப்பவர் பார்த்தா சாட்டர்ஜி. இவர் அம்மாநில கல்வித் துறை அமைச்சராக இருந்த சமயத்தில் ஊழல் செய்ததாகப் புகார்கள் எழுந்தன. ஆசிரியர் https://ift.tt/2HtRAme

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...