Friday, July 22, 2022

\"அய்யோ, இந்த கோலத்துலயா உன்ன பாக்கணும்\".. ஐஸ்பெட்டியில் மகளை தொட முடியாமல் பதறிய தாய்.. நெசலூர் சோகம்

\"அய்யோ, இந்த கோலத்துலயா உன்ன பாக்கணும்\".. ஐஸ்பெட்டியில் மகளை தொட முடியாமல் பதறிய தாய்.. நெசலூர் சோகம் கள்ளக்குறிச்சி: மாணவியின் சடலம் சொந்த கிராமத்துக்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில், "இந்த கோலத்துலயா உன்ன பாக்கணும்" என்று மாணவியின் தாய் கதறியது, காண்போரை நிலைகுலைய வைத்துவிட்டது. கள்ளக்குறிச்சி, சின்னசேலம் அருகே கனியாமூரில் பிளஸ் 2 மாணவி, கடந்த 12ம் தேதி இரவு மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, பெற்றோர், உறவினர்கள் தொடர்ந்து https://ift.tt/W4zoSYi

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...