Saturday, July 2, 2022

“பொதுசிவில் சட்டம்” - அடுத்த பரபரப்புக்கு தயாராகிறதா இந்தியா? விதைபோடும் உத்தராகண்ட் பாஜக அரசு

“பொதுசிவில் சட்டம்” - அடுத்த பரபரப்புக்கு தயாராகிறதா இந்தியா? விதைபோடும் உத்தராகண்ட் பாஜக அரசு டேராடூன்: அனைத்து மாநிலங்களும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என உத்தராகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி கேட்டுக்கொண்டு இருக்கிறார். உத்தராகண்ட் மாநில முதலமைச்சராக 2 வது முறையாக பதவியேற்றுக் கொண்ட புஷ்கர் சிங் மறுநாளே பாஜக அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என அவர் உறுதியளித்தார். இதில் முக்கிய வாக்குறுதியான பொது சிவில் சட்டத்தை https://ift.tt/DHms4dI

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...