Wednesday, July 13, 2022
இலங்கையில் திடீரென அவசர நிலை பிரகடனம்! தற்காலிக ஜனாதிபதியாக ரணில் பதவியேற்க மக்கள் கடும் எதிர்ப்பு!
இலங்கையில் திடீரென அவசர நிலை பிரகடனம்! தற்காலிக ஜனாதிபதியாக ரணில் பதவியேற்க மக்கள் கடும் எதிர்ப்பு! கொழும்பு: இலங்கையில் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் அதி தீவிரமடைந்துள்ள நிலையில் நாடு முழுவதும் அவசரநிலையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பிரகடனப்படுத்தி உள்ளார். இலங்கையில் மக்கள் கிளர்ச்சியைத் தொடர்ந்து ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த கோத்தபாய ராஜபக்சே, நாட்டை விட்டு தப்பி ஓடி மாலத்தீவில் தஞ்சமடைந்தார். கோத்தபாய நாட்டை விட்டு ஓடினாலும் மக்கள் கோபம் அடங்கவில்லை. https://ift.tt/fIHOYTC
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment