Saturday, July 2, 2022

யாழ். பலாலியில் இருந்து விமான சேவை தொடங்குவதில் தாமதம்: இந்தியா மீது இலங்கை அமைச்சர் டக்ளஸ் பாய்ச்சல்

யாழ். பலாலியில் இருந்து விமான சேவை தொடங்குவதில் தாமதம்: இந்தியா மீது இலங்கை அமைச்சர் டக்ளஸ் பாய்ச்சல் யாழ்ப்பாணம்: இலங்கை யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமான சேவைகள் தொடங்க தாமதமாவதற்கு இந்தியாவே காரணம் என்று அந்நாட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றம் சாட்டி இருக்கிறார். இலங்கை அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, தமிழகத்தில் தஞ்சமடைந்து கொலை வழக்கில் சிக்கியவர். பின்னர் இலங்கைக்கு தப்பிச் சென்றார். அந்நாட்டில் பெரும்பாலான அரசுகளில் அமைச்சராக வலம் வருபவர் https://ift.tt/DHms4dI

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...