Monday, July 25, 2022

கள்ளக்குறிச்சி கலவரத்தில் வதந்தி.. ஒருவரையும் விடமாட்டோம்.. டுவிட்டருக்கு கடிதம் எழுதிய போலீசார்!

கள்ளக்குறிச்சி கலவரத்தில் வதந்தி.. ஒருவரையும் விடமாட்டோம்.. டுவிட்டருக்கு கடிதம் எழுதிய போலீசார்! கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்மமரணம் விவகாரத்தில் நடந்த கலவரம் தொடர்பாக போலீஸ் துறை சார்பில் டுவிட்டர் நிறுவனத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி படித்தார். இந்த மாணவி மாடியில் இருந்து https://ift.tt/2HtRAme

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...