Saturday, July 16, 2022

\"வரும் காலத்தில் புதிய கொரோனா அலைகள் ஏற்படும்!\" எச்சரிக்கும் சவுமியா சுவாமிநாதன்

\"வரும் காலத்தில் புதிய கொரோனா அலைகள் ஏற்படும்!\" எச்சரிக்கும் சவுமியா சுவாமிநாதன் ஜெனீவா: கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆய்வாளர் சவுமியா சுவாமிநாதன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர், ஜனவரி காலத்தில் உலகெங்கும் ஓமிக்ரான் காரணமாக கொரோனா அலை ஏற்பட்டது. நல்வாய்ப்பாக ஓமிக்ரான் அலை லேசான பாதிப்பையே ஏற்படுத்தி இருந்தது. அதன் பின்னர் சில மாதங்களாகவே https://ift.tt/9SEIioT

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...