Wednesday, August 24, 2022

பரிதா குழுமத்தில் 3-வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை.. முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா?

பரிதா குழுமத்தில் 3-வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை.. முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா? திருப்பத்தூர்: ஆம்பூரில் ஃபரிதா குழுமத்துக்கு சொந்தமான தோல், காலணி ஆலைகள் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து 3-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையை தலைமையிடமாக கொண்ட பிரபல நிறுவனமான பரிதா குழுமம், ஷூ, பெல்ட் , தோல் பை உள்ளிட்ட தோல் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறது. https://ift.tt/hVqoLSM

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...